மத்திய அரசு 2021 மார்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கத்தினை 4 சதவிகிதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதிக்கொள்கைக்குழு (Monetary Policy Committee- MPC) ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்...
இந்தியக் கிரிக்கெட் கமிட்டியினை சீரமைப்பதுடன் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்தும் நோக்குடன் முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் உச்சநீதிமன்றத்தினால் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அக்கமிட்டி தனது பரிந்துரைகளை 2016 ஜனவரியில் வழங்கியது....
அதிகரித்து வரும் தொழிற்சாலை மற்றும் வாகன மாசு, காடுகள் அழிக்கப்படல், பசுமை இல்ல வாயுக்களின் வெளியூடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2016-ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகபட்ச வெப்பம் நிலவுவதாக ஐ.நா. வானிலை ஆராய்ச்சி முகமை த...
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட வெளிநாட்டுக் கொள்கை திட்டமிடலுக்கான பிரிக்ஸ் கூட்டம் (BRICS Policy Planning Dialogue) பீகாரின் பாட்னா நகரில் 2016 ஜூலை 25, 26 ஆகிய...
2016-ஆம் ஆண்டிற்கான G-20 மாநாட்டினை நடத்தும் பொறுப்பு சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால் அம்மாநாட்டிற்கு முன்பு முறைப்படி நடத்தப்படும் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் மாநாடு சீனாவின் செங்டு நகரில் 2016 ஜூலை 25 அன்று துவங்கியது. உலகப் பொர...
ஐ.நா. சபையின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு அமைப்பும் (SDSN), பெர்டில்மன் ஷிப் டங் எனும் அமைப்பும் இணைந்து 2030 ஆண்டிற்குள் உலக நாடுகள் அடைய வேண்டிய 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals-SDG) நோக்கிய பயணத்தில் தற்போதுவரை மேற்கொள...
இந்தியாவில் அதிவேக இரயில்களை இயக்கும் நோக்குடன் பல்வேறு திட்டங்கள் இரயில்வே அமைச்சகத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குறைந்த எடை மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன், ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட டால்கோ எக்ஸ்பிரஸ் எனும் அதிவேக இரயில் இ...
மத்திய கேபினட் அமைச்சரவைக்குழு, பணிபுரியும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு மகப்பேறு விடுப்புக்காலம் உள்ளிட்ட பல்வேறு நல அம்சங்களடங்கிய மகப்பேறு நலன் சட்டதிருத்த மசோதா - 2016 (Maternity Benefit (amendment) Bill -2016) எனும் மசோதாவிற்கு ஒப்புதல் அளி...
உத்தராகண்டின் டேராடூன் நகரில் அமைந்துள்ள இந்திய வன உயிரிகள் நிறுவன வளாகத்தில் (WII) இந்தியாவின் முதல் புலிகள் தகவல் களஞ்சியம் (Tiger Repository) அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதுமுள்ள 50 புலிகள் காப்பகத்திலுள்ள புலிகளின் படங்கள், டி.என்.ஏ-க்கள் ...
மத்திய அரசினால் ஊரகப்பகுதிகளுக்கென அமல்படுத்தப்படும் திட்டங்களைக் கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் கமிட்டி (District Development Coordination and Monitoring Committee) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ...